ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சரிசி மாவு பொட்டுக்கடலை பொடி எள் பட்டர் உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
சுவையான உப்பு சீடை தயார்